மூன்று கண்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அலியே! நாளை மறுமையில் அனைத்து கண்களுமே அழுதவாறு காணப்படும்; ஆனால், மூன்று கண்களைத் தவிர. அவையாவன,

1. இறைபாதையில் கண் விழித்த கண்கள்.

2. இறைவன் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்து கொண்ட கண்கள்.

3. இறையச்சத்தினால் அழுத கண்கள்.

(துஹ்புல் உகூல்: பக்கம் 8 )

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top