இஸ்லாமிய சட்டவியல்

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

Islam’s emphasis on the ‘human dignity’ of women பேராசிரியை இஸ்மத் பனாஹியான்   கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயங்களில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில், ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருத்திற்கொள்கின்ற மானுட இருப்பை பிரதிபளிக்கும் மதிப்புமிகுந்த பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டும். கற்பொழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மாத்திரம் உரியதல்ல. பெண்களின் சுயஅடையாளத்தை மதிப்பதற்கும், பெண்களுக்கான பொறுப்பை அறியச் செய்வதற்குமான ஆய்வுப் […]

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் Read More »

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை

It is the duty of the Islamic Ummah to thwart the efforts of the enemies   மகத்துவமிக்க அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று புனித மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஒன்றுகூடியுள்ள ஹாஜிகளை விழித்து இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் விடுத்த அறிக்கை.  அருளாளன், கருணையாளன் இறைவனின் பெயரால் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரஹ்மத் லில் ஆலமீன் முஹம்மது முஹம்மத் முஸ்தபா (ஸல்) மீதும், அவருடைய தூய சந்ததியினர்

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை Read More »

ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும்

Hajj and the Concept of Islamic Unity ஒரு முழுமையான ஒற்றுமை இல்லாத நிலையில் இஸ்லாமிய உம்மத் என்ற கருத்து வடிவம் பெறுவதில்லை. அதாவது, இஸ்லாமிய உம்மா இஸ்லாமிய ஒற்றுமையாலேயே வகைப்படுத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு இஸ்லாமிய உம்மா ஒற்றுமை அற்றிருப்பின் சர்வவல்லமையுள்ள இறைவன் மீதான உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கைகளைக் கூட ஒருவேளை இழக்க நேரிடலாம். இஸ்லாமிய ஒற்றுமை என்ற கருத்து ஒரே மாதிரியான சிந்தனை முறையைக் குறிக்கவில்லை என்பதை நாம் முதலில்

ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும் Read More »

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின்

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு

Fifth Anniversary Commemoration of the Wahhabi terrorist attack on Masjid Sayyidina Muhammad (pbuh) Shia mosque in Sri Lanka   கல்குடா நிருபர் – ‘வஹ்ஹாபிஸப் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக ‘கருப்பு வெள்ளி நாள்’ நினைவேந்தல் நிகழ்வு கடந்த 16.04.2022 வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கல்குடா

கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு Read More »

நோன்பின் சட்டங்கள்

Rules of Fasting in Islam according to Imam Khamenei Fatwa 01. நோன்பு எவ்வகையான வணக்கமாகும்? மனிதன் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து சுபஹூடைய அதானிலிருந்து மஃரிபுடைய அதான் வரைக்கும் நோன்பை முறிக்கும் ஒன்றையும் செய்யாதிருக்கும் வணக்கமாகும். 02. நோன்பின் நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டுமா? அல்லது உள்ளத்தால் நினைத்தால் போதுமா? ஒருவர் நோன்பின் நிய்யத்தை உதாரணமாக நாளைக்கு நோன்பு நோற்கிறேன் என வாயினால் மொழிவது அவசியமில்லை உள்ளத்தால் நினைத்துக்கொண்டாலும் போதுமாகும். 03. நோன்பு சஹீஹாவதென்றால்

நோன்பின் சட்டங்கள் Read More »

Scroll to Top
Scroll to Top