மூன்று கண்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அலியே! நாளை மறுமையில் அனைத்து கண்களுமே அழுதவாறு காணப்படும்; ஆனால், மூன்று கண்களைத் தவிர. அவையாவன, 1. இறைபாதையில் கண் விழித்த கண்கள். 2. இறைவன் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்து கொண்ட கண்கள். 3. இறையச்சத்தினால் அழுத கண்கள். (துஹ்புல் உகூல்: பக்கம் 8 ) தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube