குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை

  1. வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் சொல்லுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) 2. ஈத்தம் பழம் அல்லது அதுபோன்ற இனிப்பு பண்டத்தை மென்று குழந்தையின் வாயில் இடுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) حنکوا أولادکم بالتمر، فکذا فعل رسول الله (صلي الله عليه و آله و سلم) بالحسن و الحسين (عليهماالسلام) (حر […]

குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை Read More »

யார் வறியவர்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தனது தோழர்களிடம் ‘யார் மிகவும் வறியவர்?’ என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள் ‘ பண வசதியற்ற, தனது அன்றாட தேவையினை பூர்த்தி செய்ய முடியாதவர்’ என பதிலளித்தனர். அதற்கு நபியவர்கள் ‘ நீங்கள் கூறுபவர் உண்மையில் வறியவர் அல்ல. உண்மையில் வறியவர் யாரெனில் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் பிற மனிதர்களின் உரிமைகளை தன்னுடைய கழுத்தில் சுமந்தவாறு காணப்படுபவராவார். இவர் யாரெனில், பிற மனிதர்களுக்கு அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்தவர்; பிறருடைய

யார் வறியவர்? Read More »

ஞாபக சக்தியை அதிகரியுங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விடயங்கள் மறதியினைப் போக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. அவைகளாவன, 1. திருக்குர்ஆனை ஓதுதல். 2. பல் துலக்கல். 3.நோன்பு நோற்றல். (மீஸானுல் ஹிக்மா : பாகம் 1, பக்கம் 646) தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

ஞாபக சக்தியை அதிகரியுங்கள் Read More »

மூன்று கண்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அலியே! நாளை மறுமையில் அனைத்து கண்களுமே அழுதவாறு காணப்படும்; ஆனால், மூன்று கண்களைத் தவிர. அவையாவன, 1. இறைபாதையில் கண் விழித்த கண்கள். 2. இறைவன் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்து கொண்ட கண்கள். 3. இறையச்சத்தினால் அழுத கண்கள். (துஹ்புல் உகூல்: பக்கம் 8 ) தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

மூன்று கண்கள் Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 01

புதன் இரவு, ரஜப் மாதம் 29ம் நாள், ஹிஜ்ரி 1345. (இரவின் ஆரம்பத்தில் பிரமுகர்கள் பலர், வருகை தந்திருந்தனர். சாதாரண உரையாடல் மற்றும் தேநீர் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, பிரதான அமர்வு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது) செய்யித் அப்துல்ஹை: தாங்கள் சில இரவுகளுக்குமுன்; உரையாடிக் கொண்டிருந்தபோது, அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த மஸ்ஜித் இமாம் அவர்கள், ஒரு விஷயம் சம்பந்தமாக ஆதாரம் வேண்டியபோது, தட்டிக்கழித்ததனாலோ அல்லது வேறொரு பாஷையில் சொல்வதாயின் குதர்க்கம் புரிந்து எமது கவனத்தை திருப்பி

ஏழாம் அமர்வு – தொடர் 01 Read More »

குடும்பத்திற்கான பொது செயற்திட்டங்கள்

குடும்பத்திற்கான பொது செயற்திட்டங்கள்பற்றி அதிமேத கு ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனெயீ அவர்களின் வழிகாட்டல்கள் ஆஷிகே மஃசூமீன் இஸ்லாமிய சமூகத்திற்கு மைல்கல்லாகத் திகழ்கின்ற குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கான பொது செயற்திட்டங்கள் பற்றி, ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனெயி அவர்கள் அந்நாட்டு முத்துறைகளின் தலைமைபீடத்திற்கு தான் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். ‘சமூகத்தின் மைல்கல்லும், அடிப்படை நிறுவனமும் என்றவகையில், குடும்பமானது, விருத்தியின் உறைவிடமாகவும்;, மானுடத்தின் உன்னதமாகவும், நல்வாழ்விற்கும் செழிப்பிற்கும், அருந்திறனுக்கும் மூலமாகவும்,

குடும்பத்திற்கான பொது செயற்திட்டங்கள் Read More »

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள்

அலியே! இதுதான் என்வாழ்வின் கடைசி நாள் என்பதை நீங்கள் அறிவீர்கள் நான் சந்தோசமாக இருக்கிறேன், அவ்வாறே கவலையுடனும் இருக்கிறேன் சிறிது நேரத்தில் என் துயரங்கள் முடிந்து, நானோ என் தந்தையை சந்திக்கப் போகிறேன் என்பது சந்தோசமே. மேலும், உம்மோடு ஒன்றாய் பங்குகொண்டதை நினைத்து வருந்துகிறேன். அலியே! நான் சொல்பவற்றைக் கருத்திற்கொண்டு, எதை உமக்காக நான் விரும்பபுகிறேனோ அதை செய்து விடுங்கள். அலியே! எனக்குப் பிறகு நீங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள். என்றாலும், நீங்கள் எனது அத்தை மகள்

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள் Read More »

Scroll to Top
Scroll to Top