குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை
1. வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் சொல்லுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) 2. ஈத்தம் பழம் அல்லது அதுபோன்ற இனிப்பு பண்டத்தை மென்று குழந்தையின் வாயில் இடுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) حنکوا أولادکم بالتمر، فکذا فعل رسول الله (صلي الله عليه و آله و سلم) بالحسن و الحسين (عليهماالسلام) (حر […]
குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை Read More »