Author name: Peace

பாரசீகத்தின் வியக்கவைக்கும் பண்டைய நீர் பொறிமுறை

Shushtar Hydraulic System:  The Oldest Engineering Masterpiece in World   சுஷ்டார் என்பது ஈரானின் குஜெஸ்தான் மாகாணத்தின் சுஷ்டர் பிரதேச  தலைநகரம் ஆகும். சுஷ்டர் ஒரு பழங்கால கோட்டை நகரம், இது மாகாணத்தின் மையமான அஹ்வாஸிலிருந்து சுமார் 92 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுஷ்டாரின் வரலாற்று புகழ்மிக்க ஹைட்ராலிக் அமைப்பு 5 ஆம் நூற்றாண்டு வரையிலான பகுதிகளை உள்ளடக்கியது. ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஈரான் […]

பாரசீகத்தின் வியக்கவைக்கும் பண்டைய நீர் பொறிமுறை Read More »

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

The Meaning, Scope and Future of Islamic Sciences சையித் ஹுசைன் நஸ்ரு சையித் ஹுசைன் நஸ்ரு: 1933ஆம் ஆண்டு ஈரானில் பிறந்த இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளராக இருந்தபோது —அதாவது 1955ஆம் ஆண்டு— ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தற்போது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இஸ்லாமியச் சிந்தனை மரபில் மிக முக்கியமான ஆளுமையாக விளங்குகிறார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளன. இவர் சூஃபி மரபைச் சேர்ந்தவர். தத்துவம்,

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம் Read More »

ரமழான் மாதத்தில் நாளாந்தம் ஓதும் துஆக்கள்

ஒவ்வொரு நாளுடைய நோன்பிற்கும் அதில் ஓதுகின்ற திக்ருகளுக்கும், துஆக்களுக்கும் அதிகமான நன்மைகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தொட்டும். அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு சிறப்புக்கள் வாய்ந்த நன்மைகள் நிறைந்த துஆக்கள் அதிகமாக இருக்கின்றது. விரிவஞ்சி சுருக்கமாக அவைகளை இங்கு குறிப்பிடுகிறோம். முதலாவது நாள் ஓதும் துஆ اللَّهُمَّ اجْعَلْ صِيَامِى فِيهِ صِيَامَ الصَّائِمِينَ وَ قِيَامِى فِيهِ قِيَامَ الْقَائِمِينَ وَ نَبِّهْنِى فِيهِ عَنْ نَوْمَةِ الْغَافِلِينَ وَ

ரமழான் மாதத்தில் நாளாந்தம் ஓதும் துஆக்கள் Read More »

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும்

The great work of teachers Teaching to flourish talents for transcendent values   வருடம்தோரும் மே 01ம் திகதி, பேராசிரியர் ஷஹீத் முர்தஸா முதஹ்ஹரி அவர்களின் ஷஹாதத் தினத்தை முன்னிட்டு ஈரானில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. “நன்மை பயக்கும் அறிவானது ஒரு நாட்டின் செழிப்பையும், ஒரு இளைஞரின் ஆன்மீக உறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது.” “கல்வி முறையின் குறிக்கோள் ஒரு நீதியான மற்றும் இலட்சியமுள்ள ஆன்மீக சமூகத்தை உருவாக்குவது மட்டுமே.” பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள்

ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும் Read More »

நோன்பு துறக்கும் நேரம் – 15 நிமிடங்கள் தாமதித்தால் என்ன?

Iftar time from Sunni hadiths நபி (ஸல்) அவர்கள் நரகவாதிகளின் அலறல் ஓசையைக் கேட்டார்கள். அதன் பிறகு, கடைவாய்கள் கிழிக்கப்பட்டு, தலை கீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கண்டார்கள். அவர்களின் கடைவாய்களினால் இரத்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள், ‘யார் இவர்கள்?’ எனக் கேட்டதற்கு, ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘இவர்கள்தான் (உரிய) நேரம் வருவதற்கு முன்பே நோன்பைத் துறந்தவர்கள்.’ (சுனனுல் பைஹகி – சுனனுல் குப்ரா, இமாம்; பைஹகி, பா 4,

நோன்பு துறக்கும் நேரம் – 15 நிமிடங்கள் தாமதித்தால் என்ன? Read More »

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்

Not fearing the enemy and standing firmly against him are important commands of the Qur’an   புனித ரமழான் மாதத்தின் முதல் நாள், ‘இமாம் குமைனி’ ஹுஸைனிய்யா கலாசார மண்டபத்திலிருந்து இமாம் செய்யித் அலீ காமினி அவர்களுடைய நேரடி ஒளிபரப்போடு, குர்ஆனிய வசந்தம் மற்றும் தெய்வீக விருந்தின் பருவம் எனும் திருக்குர்ஆனின் பாராயண தொடக்க விழா தெஹ்ரானில் அமைந்திருக்கும் ‘முஸல்லா’ மண்டபத்தில் இடம்பெற்றது. அப்போது, குர்ஆனிய ஓதுநர்கள் ‘ஆயாதுன் நூர்’ வசனங்களை

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும் Read More »

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan   பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார்

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »

Scroll to Top
Scroll to Top