Author name: Peace

இமாம் ரிழா (அலை) அவர்களின் பிறப்பு, இமாமத், நற்குணமும் நன்னடத்தையும்

Birth, Imamat, virtue and good conduct of Imam Reza (A.S) பிறப்பு இமாம் றிழா அலைஹிஸ் ஸலாம் ஹிஜ்ரி 148ல் பதினோராம் மாதம் பதினோராம் நாள் மதீனாவில், இமாம் மூஸா இப்னு ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வீட்டில் பிறந்தார்கள். அவரது இயற் பெயர் அலீ. றிழா எனப் பிரசித்தமாகி இருந்தார் அன்னாரின் தாயாரின் பெயர் நஜ்மா. அவர் ஈமான், இறையச்சம், அறிவு போன்றவைகளில் மிக பிரசித்தி பெற்ற பெணமனியாக அவர் திகழ்ந்தார். பொதுவாக […]

இமாம் ரிழா (அலை) அவர்களின் பிறப்பு, இமாமத், நற்குணமும் நன்னடத்தையும் Read More »

ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள்

அஹ்லுல்பைத் இமாம்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் நினைவுகூர்ந்து குறிப்பிடுமளவுக்கு ஹஸரத் பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், மிகவும் உயர்வான மற்றும் உன்னதமான ஆளுமையைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால், அன்னையவர்கள் பிறப்பதற்கு முன்னரே, அதற்கும் மேலாக அன்னையவர்களின் தந்தை பிறப்பதற்கு முன்னரே, அவரது மாட்சிமை குறித்து முன்பிருந்த பரிசுத்த  இமாம்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம். இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்: ‘அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக கும் நகரம் எனது ஹரம் ஷரீஃபாகவும், எனக்குப்

ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள் Read More »

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம்

Introduction to Shia Islamic Sects (Brief History, Shia in the World and Shia in Sri Lanka)   ஷீஆ இயக்கத்தின் தோற்றம் (ஷீஆ சிந்தனை ஒரு இயக்கமாக உருவெடுத்தல்) இஸ்லாம் மார்க்கத்தில் சமூக மற்றும் அரசியல் காரணமாக ஏற்பட்ட பிளவின் அடிப்படையில் முதலாவதாக தோன்றிய பிரிவுகள் 1. சுன்னி 2. ஷீஆ 3. கவாரிஜ் ஆகிய மூன்றுமாகும். இது கி.பி 657 இல் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ‘சிஃப்பீன்’ எனும் யுத்தத்தை

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம் Read More »

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது

Message to the Palestinian nation for their victory over the Zionist regime (இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி 2021 மே 21 அன்று விடுத்த செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு: ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய தேசத்திற்கு எதிரான 12 நாள் போரில் ஹமாஸ் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த சித்தி விடுக்கப்படுகிறது.) அளவற்ற வற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால். சக்திவாய்ந்த, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு எனது வாழ்த்துக்கள். தைரியமாகவும் வைராக்கியத்துடனும்

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது Read More »

உணவு மற்றும் பொருளாதாரத்தில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் விடயங்கள்

நேர்வழிகாட்டும் வழிகாட்டியான அல்குர்ஆனின் பார்வையில் எமது உணவிலும், எமது பொருளாதாரத்திலும் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பல விடயங்கள் உள்ளன. நன்றி செலுத்துதல் அத்தியாயம் இப்ராஹீமின் ஏழாவது வசனத்தில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏ “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு

உணவு மற்றும் பொருளாதாரத்தில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் விடயங்கள் Read More »

உலகம் போற்றும் கவிதைகளின் சொந்தக்காரர் உமர் கய்யாம்

Omar Khayyam a Persian polymath, philosopher, and great poet   பாரசீக கவிதை இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ள உமர் கய்யாமின் படைப்புகள் உலக இலக்கியத்துறைக்கு அதிகம் பங்காற்றியுள்ளன. இவரது கவிதைகள் 70 இற்கும் மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் உலகப் புகழ்பெற்ற கவிஞராக விளங்குகின்ற அதேவேளை பதினோராம் நூற்றாண்டின் கணிதவியலாளராகவும் வானியலாளராகவும் பாரசீகத்தில் திகழ்ந்துள்ளார். அவர் கவிதை இலக்கியத்திற்கும், கணிதவியல் மற்றும் வானியல் துறைகளுக்கும் அளித்துள்ள பங்களிப்புகள் இன்றும் உயிரோட்டம் மிக்கவையாகவே

உலகம் போற்றும் கவிதைகளின் சொந்தக்காரர் உமர் கய்யாம் Read More »

சர்வதேசச் சட்டம் | International Law

சர்வதேசச் சட்டம் சர்வதேச முறைமைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சர்வதேசச் சட்டமும் ஒன்றாகும். சர்வதேச முறைமையினுள் அரசுகள், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், வெவ்வேறுபட்ட அரச ஸ்தாபனங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் போன்ற பல பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. எனவே சர்வதேசச் சட்டத்தினைச் சர்வதேச முறைமைகளுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். பழங்குடி மக்கள் தமது குடியிருப்புப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், வேட்டையாடும் பகுதிகள், யுத்தம், கலப்புத் திருமணம் போன்றவற்றிற்குப் புரிந்துணர்வினடிப்படையிலான நடைமுறைகளைத் தமக்கிடையில் ஏற்படுத்தியிருந்தனர். கிரேக்க அரசுகளில் சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் மக்களின் உயர்நடத்தையாக இருந்தது.

சர்வதேசச் சட்டம் | International Law Read More »

Scroll to Top
Scroll to Top