கட்டுரைகள்

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Takfir on Muslims is Haram – Imam Khamenei ஆன்மீகத் தலைவர், அதிமேதகு ஆயதுல்லாஹ் செய்யித் அலீ ஹுஸைனி காமெனெயீ (دامت برکاته) அவர்களின் ஃபத்வா: கேள்வி: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹுவின் திருப்பெயரால்… தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தக்கூடிய தெளிவான, உறுதியான ஆதாரங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை ஏற்றுக்கொண்ட அஹ்லுல் சுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் உட்பட […]

முஸ்லிம்களின் மீது நிராகரிப்புக் குற்றஞ்சுமத்தல் ஹராம் – இமாம் காமெனெயி Read More »

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்!

Iranians to Western nations: We will never do what you did to us in hard days! இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தோன்றி, உலகில் நீதியையும் அமைதியையும் நிறுவுவார் என்பது பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினதும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் குறிப்பாக ஜ’பரி ஷீஆ முஸ்லிம்கள் மிகவும் உறுதியாய் உள்ளனர். ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தத்தில் திருப்தி அடையும் குறிப்பிட்ட அந்த நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசின்

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரானியர்கள்: கடினமான நாட்களில் நீங்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்! Read More »

புரட்சியின் இரண்டாம் கட்டம்

இஸ்லாமியப் புரட்சியின் இரண்டாம் கட்டம் The Second Phase of the Islamic Revolution   இஸ்லாமியப் புரட்சியின் மதிநுட்பம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலீ காமனயீ அவர்கள் ‘புரட்சியின் இரண்டாம் கட்டம் குறித்த அறிக்கை’ ஒன்றை கடந்த பிப்ரவரி 11, 2019ம் அன்று வெளியிட்டிருந்தார். இதனூடாக, இத்தெளிவான பாதையில் தொடர்ந்தும் பயணிப்பதற்கு கடந்த நான்கு தசாப்தங்களில் அடைந்துகொண்ட மகத்தான சாதனைகள் குறித்து விளக்கி, இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அத்தியாவசியமாக அமைகின்ற பரிந்துரைகளை வழங்கியிருந்தார். பாரசீக

புரட்சியின் இரண்டாம் கட்டம் Read More »

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

What is the purpose of the US that assassinated Iran’s military commander?   உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய காசிம் சுலைமானியின் படுகொலை! 2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps – IRGC) தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர்

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன? Read More »

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே

இன்றைய முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் அவலநிலைக்கான அடிப்படைக் காரணங்களாக புனித குர்’ஆனின் உண்மையான போதனைகளில் இருந்து தூரப்பட்டிருத்தல், மார்க்கப் பற்றின்மை, கல்வியில் அசட்டை, தேசியவாதம், பிரதேசவாதம், குறுங்குழுவாதம், குரோத மனப்பான்மை, மத தப்பெண்ணங்கள், அதிகார மோகம், சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் பொருளாயத நலன்கள் பால் அதிக கவனம் என்பவற்றோடு; எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையின்மை எனலாம். இவை அனைத்தும் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இதனால் எல்லா வளமும் இருந்தும் முஸ்லிம்கள் இன்று மரியாதை இழந்து, கௌரவம்

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே Read More »

சக்திவாய்ந்த இஸ்லாமிய உலகை உருவாக்க ஒத்துழையுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு ரூஹானி

மேம்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி இஸ்லாமிய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார். “ஒத்துழைப்பு மூலம் முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடிவு செய்யும் நாள் இன்று, நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இஸ்லாமிய உலகில் ஒன்றுபட்டு செயல்பட பல துறைகள் இன்று உள்ளன. எங்களுக்குள் விவேகமான, முதிர்ந்த புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்,” என்று கோலாலம்பூர் உச்சி மாநாட்டில்

சக்திவாய்ந்த இஸ்லாமிய உலகை உருவாக்க ஒத்துழையுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு ரூஹானி Read More »

நாசகார ISISம் – தக்ஃபீரிசமும்

Disastrous ISIS and Takfirism நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1   ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் சாதித்திருப்பது என்ன? அனைத்துக்கும் முதலாக, அரச-சமூக மட்டத்தில் இஸ்லாமிய முன்மாதிரியை செயல்படுத்த வேண்டுமென உழைக்கும் முஸ்லிம்களுக்கு ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் மிகப்பெரிய பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான்

நாசகார ISISம் – தக்ஃபீரிசமும் Read More »

Scroll to Top
Scroll to Top