கட்டுரைகள்

மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01

நூலின் முன்னுரை மானுட சமூகத்தின் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் பற்றிய குறிப்புகள் பல்வேறு சமய நூற்களில் காணப்பட்ட போதிலும், அது குறித்த விளிப்புணர்வு அச்சமயங்களைப் பின்பற்றுவோரிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. இஸ்லாமிய சன்மார்க் கத்திலும் கூட இது, ஷீஆ-சுன்னி கிரந்தங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னி சமூகத்தில் இரண்டாம் நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் இது உள்ளடக்கப் பட்டுள்ளது. ஆனால், ஷீஆ சமூகத்தில் அவ்வாறல்ல, இது ஷீஆக்களாகிய எமது முதல்நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் ‘இமாமத்’ பற்றிய நம்பிக்கையோடு தொடர்புபட்டதாகும். ‘இமாமத்’ […]

மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01 Read More »

தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு

ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் பாகிருல் நிம்ர் அவர்கள், 2007ம் ஆண்டு கோடையில் சவூதி அரேபியாவின் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பை சீர்செய்து, மேம்படுத்துவதற்கான திட்டமாக, மேலோட்டமான ஒரு அரசியல் வரைபைத் தொடங்கியிருந்தார். ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் இத்திட்டத்தை ‘தாராளம் மற்றும் சுயகௌரத்திற்கான மனு’ எனும் பெயரில், சவூதி அரேபியாவின் சுஊத் குல அரசாங்கத்திடம் முன்வைத்தார். அதனையடுத்து, அது உருவாக வழிவகுக்கக் கூடிய முனைப்பும், அணுகுமுறையும் கொண்டதான தனது செயற்திட்டத்தை, ஜும்ஆ பிரசங்கம் ஒன்றில் விளக்கிய

தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு Read More »

நமது அரசியல் சிந்தனை – 01

அபூ முதஹ்ஹரி 2008ம் ஆண்டு ஒரு விடயமாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, மெய்யியல் இளமானிக் கற்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘அரசியல் மெய்யியல்’ பாடத்திற்கான கையேடு எனக்குக் கிடைத்தது. அதில் அரசியல் மெய்யியல் வரலாறு குறித்து பேசப்பட்டிருந்தது. அரசியல் மெய்யியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பை விளக்கியவிதம் சற்று அழுத்தமாக அமைந்திருந்தது. மேலும், அரசியல் மெய்யியலுக்குப் பங்காற்றிய உலக அறிஞர்களின் தொடரில் ‘இப்னு கல்தூன்’ சுட்டிக்காட்டப்பட்டிருந்தார். அதிலிருந்து, சுமார் ஆறு வருடங்கள் கழித்து (2014ஆம் ஆண்டு) இஸ்லாமிய

நமது அரசியல் சிந்தனை – 01 Read More »

ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில் இஸ்லாத்தின் செல்வாக்கு

The Influence of Islam on the Re-emergence of European Science   உலக வரலாற்றின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவின் மீது மிகவும் செல்வாக்கு மிக்கதாக இஸ்லாம் திகழ்ந்தது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கும், விஞ்ஞானப் புரட்சிக்கும் கூட இந்த இஸ்லாமியச் செல்வாக்குதான் வித்திட்டது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த மத்திய காலப்பகுதியில் இஸ்லாமும், முஸ்லிம்களும் பல்வேறு விதத்தில் ஐரோப்பா மீது செல்வாக்கு செலுத்தினர். இதில் மிகவும் பிரதானமானதும், குறிப்பிடத்தக்கதுமாக அமைந்தது விஞ்ஞானமாகும். அல்லது அறிவியல் ஆகும்.

ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில் இஸ்லாத்தின் செல்வாக்கு Read More »

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா?

உண்மையை ஏற்றுக்கொள்வோம் இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா? நச்சுப்பிரசாரம் முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிசுத்த குடும்பத்தினருடன் பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிவரும் உமையாச் சண்டாளர்களின் எச்சசொச்சங்களான வஹ்ஹாபியர்கள் அப்பரிசுத்த குடும்பத்தினருக்கு எதிராக மீண்டுமொரு கர்பலாப்போரை ஆரம்பித்து விடுவார்கள். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா எழுச்சிப் போராட்டத்தை அக்கால கலீபாவுக்கு எதிரான கிளர்ச்சியென்றும், கலகம் என்றும் மக்களுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்குவதற்காக ஹுஸைனால் மேற்கொள்ளப்பட்ட குழப்பமென்றும் நச்சுப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஹுஸைன்

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா? Read More »

கஃபாவின் கதாநாயகன்

இமாம் அலீ (அலை) அவர்கள் கஃபாவின் பிறப்பு பற்றிய ஆய்வு –முஹம்மத் அஜ்மீர்– பெயர்: அலீ இப்னு அபீ தாலிப் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம். புனைப் பெயர்கள் : அபுல் ஹஸன் , அபுல் ஹூஸைன், அபு ஷிப்தைன் , அபு துராப் , சித்தீக்குல் அக்பர்,….. சிறப்புக் பெயர்கள் : அமீருல் மூஃமினீன் , யஃஸூபுத்தீன் , ஸவ்ஜூல் பதூல். தந்தை : அபு தாலிப் , நபிகள் (ஸல்) அவர்களை சிறுவயதிலிருந்து

கஃபாவின் கதாநாயகன் Read More »

வாயடைத்துப்போக ஒரு பதில்

கலாநிதி டாலியா முஜாஹித் ஹிஜாப் அணிந்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்தவர். ‘அவர்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவுகூர்மையோடு ஒத்துப்போகவில்லையே’ என்று அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது. ‘ஹிஜாப் என்பது அறியாமை காலத்து யுகத்தின் ஆடை’ என்ற கருத்திலேயே இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது. டாலியா முஜாஹித் அவர்கள் இவ்வினாவுக்கு மிக அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்கள்: “முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகை ஆடைகளின் பயன்பாட்டை கண்டுபிடித்து,

வாயடைத்துப்போக ஒரு பதில் Read More »

Scroll to Top
Scroll to Top