கட்டுரைகள்

உலக நாகரிகத்திற்கு பாரசீக நாகரிகத்தின் பங்களிப்பு

உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பு Contribution of Persian Civilization to World Civilization உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பை காண்பதற்கு நிச்சயம் நீங்கள் பாரசீக மண்ணுக்கு விஜயம் செய்தே ஆகவேண்டும். வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களா? கலாச்சார அம்சங்களா? இயற்கை வனப்புகளா? ஈரான் இஸ்லாமிய குடியரசில் இவற்றுக்கு எந்த பஞ்சமும் கிடையாது. அனைத்தையும் அபரிமிதமாகவே கொண்டுள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு பயணம் செய்யும் நீங்கள் தவறாது பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றை […]

உலக நாகரிகத்திற்கு பாரசீக நாகரிகத்தின் பங்களிப்பு Read More »

இமாம் ஹஸனின் சமாதான ஒப்பந்தம் ஏன்?

[googlepdf url=”http://peace.lk/wp-content/uploads/2018/11/What-was-the-peace-treaty-of-Imam-Hassan-for….pdf” width=”800″ height=”1200″]  தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

இமாம் ஹஸனின் சமாதான ஒப்பந்தம் ஏன்? Read More »

கர்பலாப் புரட்சியும் மானுடத்துவத்தின் அடிப்படைகளும்

அஷ்-ஷேய்க் அஜ்மீர் முஸ்தஃபவீ இறைவன், உலகின் முதல் மனிதர் ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் நோக்கில், தனது வானவர்களோடு உரையாடுகிறான். தான் பூமியில் தனது பிரதிநிதியைப் படைக்கப்போவதாக மலக்குகளிடம் கூறிய தருணத்தில், மலக்குகள் இறைவனைப் பார்த்து ‘இரத்தம் ஓட்டக்கூடியவர்களையா படைக்கப்போகிறாய்!’ என ஆச்சரியத்தோடு கேட்டனர். அப்போது, இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறிவிட்டு, முதல் மனிதரான ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கிறான். (பகரா:30) மனிதப் படைப்பின் முதல் கட்டமாக இறைவனுக்கும், அவனது

கர்பலாப் புரட்சியும் மானுடத்துவத்தின் அடிப்படைகளும் Read More »

ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்?

1. இறுதி மார்க்கம் இஸ்லாம்; என்பதால் இது மனிதனின் சகல தேவைகளையும், உணர்வுகளையும் கவனத்திற்கொண்டு அமையப்பெற்றது என்றும், மனிதனின் எப்பிரச்சினைக்கும் இதில் தீர்வு இருக்கிறது என்றும், எக்காலத்திற்கும் இது பொருத்தமானது என்றும் நாம் நம்பினோம். இஸ்லாம் ஆன்மீகம், அரசியல், பொருளியல், கலை இலக்கியம், ஒழுக்கம் பண்பாடு… என சகல விடயங்களையும் மிக உன்னத நிலையில் கொண்ட ஒரு மார்க்கம் என்றே நாம் அறிந்திருந்தோம். எனினும், அவற்றை முறையான வாசிப்பு மற்றும் புரிதல் மூலம் வெளிக்கொணர்வது, இஸ்லாமிய அறிஞர்களின்

ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்? Read More »

மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது?

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ (ஒரு விடயத்தில்) நீங்கள் அறியாதோராக இருப்பீராயின், (அது குறித்து) அறிவைக் கொண்டோரிடம் வினவி(த் தீர்வைப் பெற்றுக்)கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 16:43) உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மனநலப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண நிபுணர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் செல்கிறீர்கள். இப்படி எந்த

மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது? Read More »

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம்

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் பயனாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இப்பூமியில் கட்டியெழுப்பப்பட்டு, இறையாட்சி நிலைநாட்டப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் இறுதித்தூதர் என்றவகையில் அவர்கள் போதித்த மார்க்கமே இறுதி மார்க்கமாகும். இதனால், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நான்கு பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு, அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன: • புதிதாகத் தோற்றம் பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம், பாரசீகம் போன்ற

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம் Read More »

மக்கா முகர்ரமாவிலிருந்து ஒருவர்

இன்று இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது.. பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் *”ஒசாமா” என்ற அரபு இளைஞர்* டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும் போது என்னை அழைத்து , அவர் டிஸ்ஸு விற்று சேர்த்த பணத்தை எவ்வளவு இருக்கிறது என எண்ணிக் கொடுக்குமாறு கேட்டார். ” ஏன் உனக்கு எண்ணத் தெரியாதா? ” என நான் கேட்டேன். அதற்கு அவர் ” ஒரு ரியால் பணமாக

மக்கா முகர்ரமாவிலிருந்து ஒருவர் Read More »

Scroll to Top
Scroll to Top