Author name: Peace

புரட்சியின் இரண்டாம் கட்டம்

இஸ்லாமியப் புரட்சியின் இரண்டாம் கட்டம் The Second Phase of the Islamic Revolution   இஸ்லாமியப் புரட்சியின் மதிநுட்பம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலீ காமனயீ அவர்கள் ‘புரட்சியின் இரண்டாம் கட்டம் குறித்த அறிக்கை’ ஒன்றை கடந்த பிப்ரவரி 11, 2019ம் அன்று வெளியிட்டிருந்தார். இதனூடாக, இத்தெளிவான பாதையில் தொடர்ந்தும் பயணிப்பதற்கு கடந்த நான்கு தசாப்தங்களில் அடைந்துகொண்ட மகத்தான சாதனைகள் குறித்து விளக்கி, இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அத்தியாவசியமாக அமைகின்ற பரிந்துரைகளை வழங்கியிருந்தார். பாரசீக […]

புரட்சியின் இரண்டாம் கட்டம் Read More »

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

What is the purpose of the US that assassinated Iran’s military commander?   உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய காசிம் சுலைமானியின் படுகொலை! 2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps – IRGC) தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர்

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன? Read More »

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே

இன்றைய முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் அவலநிலைக்கான அடிப்படைக் காரணங்களாக புனித குர்’ஆனின் உண்மையான போதனைகளில் இருந்து தூரப்பட்டிருத்தல், மார்க்கப் பற்றின்மை, கல்வியில் அசட்டை, தேசியவாதம், பிரதேசவாதம், குறுங்குழுவாதம், குரோத மனப்பான்மை, மத தப்பெண்ணங்கள், அதிகார மோகம், சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் பொருளாயத நலன்கள் பால் அதிக கவனம் என்பவற்றோடு; எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையின்மை எனலாம். இவை அனைத்தும் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இதனால் எல்லா வளமும் இருந்தும் முஸ்லிம்கள் இன்று மரியாதை இழந்து, கௌரவம்

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே Read More »

சக்திவாய்ந்த இஸ்லாமிய உலகை உருவாக்க ஒத்துழையுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு ரூஹானி

மேம்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி இஸ்லாமிய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார். “ஒத்துழைப்பு மூலம் முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடிவு செய்யும் நாள் இன்று, நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இஸ்லாமிய உலகில் ஒன்றுபட்டு செயல்பட பல துறைகள் இன்று உள்ளன. எங்களுக்குள் விவேகமான, முதிர்ந்த புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்,” என்று கோலாலம்பூர் உச்சி மாநாட்டில்

சக்திவாய்ந்த இஸ்லாமிய உலகை உருவாக்க ஒத்துழையுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு ரூஹானி Read More »

ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம்

நூல் அறிமுகம்: ‘ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம்’சமூக ஒருங்கிணைப்புக்கு எதிரான அதன் தாக்கம் – ஓர் ஆய்வு ஆசிரியர்: கலாநிதி அப்துல்லாஹ் அல்-புரைதிவெளியீடு: Arab Network for Research and Publishing, Lebanon இது கோட்பாடு மற்றும் நடைமுறைக் கோணங்களில் ஷீயி ஸஃலபியத்தையும், சுன்னி ஸலஃபியத்தையும் அலசுகின்ற முக்கியமான நூலாகும். —————————————————————————————– நூலின் பின் அட்டைக் குறிப்பிலிருந்து… அரசியலானது, தந்ரோபாய முறைகளினூடாக சமூக புலத்தை இறுக்கமாக்கி, அதனை பலவீனப்படுத்தி, அதன் கூறுகளை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சதாவும்

ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம் Read More »

இயற்கை_மதம்

அல்லாஹ் அகிலத்தார்க்கு அளித்த அருள் வேதமான அல்குர்ஆனை அருஞ்சுவைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர்கள், அல்லாமா ஆ‌‌.கா. அப்துல் ஹமீத் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள். 1930 இல் எழுதி வெளியிட்ட புத்தகம் இயற்கை மதம். அதற்குத் தந்தை பெரியார் தன் அற்புத வரிகளில் இவ்வாறு அணிந்துரை எழுதியுள்ளார். இயற்கை மதம் என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக் கொள்கைகள் இயற்கைத் தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் தெளிவுபட விளக்கிக் காட்டியுள்ளார். இஸ்லாமிய மதச் சட்டங்கள்

இயற்கை_மதம் Read More »

‘ஆஷூரா தினம்’

ஏன் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம் ! ஆஷூரா தினம் ‘ஹிஜ்ரி வருடம்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய வருடக்கணிப்பீடு முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் அறபு தேசத்தின் மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அவ்வருடத்தின் முதலாவது மாதம் முஹர்ரம் என்றழைக்கப்படும். இம்மாதத்தின் பத்தாவது நாள், ‘ஆஷூரா’ ஆகும். என்றாலும், ஷீஆ முஸ்லிம்கள் இந்த நாளை முக்கியத்துவப்படுத்தி ‘ஆஷூரா தினம்’ என்ற பெயரில் அத்தினத்தை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு முக்கியமான

‘ஆஷூரா தினம்’ Read More »

Scroll to Top
Scroll to Top