May 2022

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல்

இற்றைக்கு சுமார் 99 ஆண்டுகளுக்கு முன்னால் (ஹிஜ்ரி 1344, ஷவ்வால், பிறை 08 இல்) வஹ்ஹாபிய்ய மூடர்களினால் ஜன்னத்துல் பகீயில் உள்ள இமாம்கள், நபித்தோழர்கள் ஆகியோரின் சியாரம்கள் தகர்க்கப்பட்டு, அங்கிருந்த தங்கங்களும், வெள்ளிகளும் ஏனைய சொத்துக்களும் சூறையாடப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட, வளர்ச்சியடையாத சிந்தனையுடைய, மதிப்புக்குரிய முஸ்லிம் பெரியார்களை சங்கைப்படுத்துவதை குப்ர் என்று சொல்லும் மூட நம்பிக்கையுடைய சிலர் தோன்றுகின்றனர். இது உண்மையில் ஒரு பெரும் சோதனையாகும். இவர்களினால் முடியுமாக இருந்திருப்பின் ஜன்னத்துல் […]

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல் Read More »

ஏழாம் அமர்வு – தொடர் 05

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடரும், அதிசிறப்பின் அடிப்படையில் கிலாஃபத்திற்கு அவரே தகுதியானவர் என்ற வாதமும்) ‘ஹதீஸுத் தஷ்பீஹ்’ எனும் உவமை ஹதீஸ் பற்றி கஞ்ஜி ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் விளக்கம் சுன்னி இமாம் ஷேய்க் அல்-ஃபகீஹ் முஹத்திஸுஷ் ஷாம் சத்ருல் ஹுஃப்பாழ் முஹம்மது பின் யூசுஃப் கஞ்ஜி அல்-ஷாஃபியீ (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸை பதிவுசெய்துவிட்டு, அதைப் பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வஸ்துவினுடைய அறிவையும், பண்புகளையும் ஹஸரத்

ஏழாம் அமர்வு – தொடர் 05 Read More »

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்

சூறா அல்-ஃபாத்திஹா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) ‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல்

‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் Read More »

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

Scroll to Top
Scroll to Top