April 2022

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘குத்ஸ் தினம்’ என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் […]

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை Read More »

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள்

Attributes of Imam Ali from the Perspective of a Christian Scholar ஹிஜ்ரி 40 , ரமலான் பிறை 19 அன்று பஜ்ர் நேரத்தில் இமாம் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் (லானதுல்லாஹ்) என்ற காரிஜி ஒருவனால் விஷம் கலந்த வாளால் தலையில் வெட்டப்பட்டு ரமலான் பிறை 21 ல் ஷஹீத் ஆனார்கள் By George Jordac மூலம்: ஜார்ஜ் ஜோர்டாக் இந்த கட்டுரை இமாம் அலி பற்றி

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள் Read More »

கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு

Fifth Anniversary Commemoration of the Wahhabi terrorist attack on Masjid Sayyidina Muhammad (pbuh) Shia mosque in Sri Lanka   கல்குடா நிருபர் – ‘வஹ்ஹாபிஸப் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக ‘கருப்பு வெள்ளி நாள்’ நினைவேந்தல் நிகழ்வு கடந்த 16.04.2022 வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கல்குடா

கல்குடா – மீராவோடை மஸ்ஜிதே செய்யிதினா முஹம்மத் (ஸல்) பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு Read More »

நோன்பின் சட்டங்கள்

Rules of Fasting in Islam according to Imam Khamenei Fatwa 01. நோன்பு எவ்வகையான வணக்கமாகும்? மனிதன் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து சுபஹூடைய அதானிலிருந்து மஃரிபுடைய அதான் வரைக்கும் நோன்பை முறிக்கும் ஒன்றையும் செய்யாதிருக்கும் வணக்கமாகும். 02. நோன்பின் நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டுமா? அல்லது உள்ளத்தால் நினைத்தால் போதுமா? ஒருவர் நோன்பின் நிய்யத்தை உதாரணமாக நாளைக்கு நோன்பு நோற்கிறேன் என வாயினால் மொழிவது அவசியமில்லை உள்ளத்தால் நினைத்துக்கொண்டாலும் போதுமாகும். 03. நோன்பு சஹீஹாவதென்றால்

நோன்பின் சட்டங்கள் Read More »

Scroll to Top
Scroll to Top