இமாம் பாக்கிர் அவர்களிடமிருந்து ஒரு ஆத்மீக மடல்
இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஸஃதுல் கைர் என்பவருக்கு மடலொன்றை பின்வருமாறு எழுதியனுப்பினார். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உம்மை தக்வா எனும் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிக்கின்றேன். அழிவிலிருந்து ஈடேற்றமும், இறைவன் பக்கம் மீளக்கூடிய வழியும் அதிலே இருக்கிறது.’ (அல்-காபி, பாகம் 8, பக்கம் 52) ஆன்மீகத் தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரை: ஸஃத் இப்னு அப்துல் மலிக் என்பவர், ‘ஸஃதுல் கைர்’ என்று பிரபல்யமானவர். பரிசுத்த இமாம்களின் ஐந்தாவது இமாமாகிய இமாம் பாக்கிர் (அலை) அவர்கள் […]
இமாம் பாக்கிர் அவர்களிடமிருந்து ஒரு ஆத்மீக மடல் Read More »